May
26
மந்திரங்கள்
Posted by
Anitha
comments (0)

ஸ்ரீ கணபதி
ஓம்
தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
ஸ்ரீ சுப்ரமண்யர்
ஓம்
தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்தோ ஷண்முக ப்ரசோதயாத்.
காயத்ரி மந்திரம்
ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்
சர்வ ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர மந்திரங்கள்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து ...
Labels:
மந்திரங்கள்
May
12
ஜாதிக்காய் நலக்குறிப்புகள்
Posted by
Anitha
comments (0)

ஜாதிக்காயை அரைத்து தொப்புளைச் சுற்றி வீட்டில் உள்ள சில பாட்டிமார்கள் தடவிக்கொள்ள அறிவுறுத்துவார்கள். ஜாதிக்காய்க்கு பேதியை நிறுத்தும் குணம் உண்டு.
ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.
அதேபோல் ஜாதிக்காயைன் சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம்.
அதே போல் ...