Feb
27
திருக்குறள் கதைகள்
Posted by
Anitha
comments (0)
மூட்டாள் காகம்
புத்திசாலி எலி
புறாவும் காகமும்
நல்ல நண்பன்
காப்பாளர்
கடலைவியாயபரி
ஏற்ற நேரத்தில் உதவி
ரூபாவின் பரீட்சை
பெருமை உள்ளமுயல்
வாடிவாத்து
&nbs ...
Labels:
கதைகள்
Feb
26
குட்டி கதைகள்
Posted by
Anitha
comments (0)
குரங்கும் முதலையும்
சிங்கமும் சிறு எலியும்
காகமும் நரியும்
இரண்டு அற்ப ஆடு குட்டிகள்
கொக்கும் நரியும்
தாகமுள்ள காகம்
முயலும் ஆமையும்
...
Labels:
கதைகள்
Feb
24
ராசி கற்கள்
Posted by
Anitha
comments (0)

ராசி கற்கள் என்பது இன்றைய காலத்தில் பலரது நம்பிக்கையாகி வருகிறது. சரியான ராசி கல்லை
நாம் அணிவதன் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் மட்டுமல்ல ஏற்றங்களும்
நிகழும்.
ராசிக்கல் நமது உடலையும் மனதையும் நமது ராசி கிரகத்துக்கு ஏற்ப
ஒருங்கிணைக்க வைத்து நமக்கு நன்மைகள் ஏற்படுத்துவதாக வேதங்கள்
சொல்லுகின்றன. ஆனால் ராசிக்கல்லை தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமாக இருக்க
வேண்டும்.
எந்தெந்த ராசி காரர்களுக்கு ...
Labels:
ராசி கற்கள்
Feb
23
திருமணப் பொருத்தம்
Posted by
Anitha
comments (0)

தினப்பொருத்தம்
கணப்பொருத்தம்
மகேந்திரப்பொருத்தம்
ஸ்திரி பொருத்தம்
யோனி பொருத்தம்
ராசி பொருத்தம்
ராசி அதிபதி பொருத்தம்
வசிய பொருத்தம்
ரஜ்ஜிப்பொருத்தம்
வேதைப்பொருத்தம்
தினப் பொருத்தம் – ஒவ்வொரு நாளும் கணவன் மனைவிக்கு திருநாளாக அமைய உதவும்.
தினம் என்றால் நட்சத்திரம் எனப் பொருள். நாள் தோறும் ...
Labels:
10 பொருத்தம்
Feb
21
சுட்டி கதைகள் -kids stories
Posted by
Anitha
comments (0)
மூன்றாவது கண்
ஆயிரம் நாணயங்கள்
பொய் நண்பன்
இரகசிய வியாபாரம்
எருதுச்சண்டை
முல்லா விற்ற கழுதை
முல்லாவின் தந்திரம்
வில் வித்தை வீரர்
முல்லா ஒரு காப்பாளர்
வாய் ஜாலம்
&nbs ...
Labels:
முல்லா கதைகள்
Feb
19
சப்த மாதர்கள்
Posted by
Anitha
comments (0)

சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது
சப்தகன்னியர்கள் பிறந்த கதை
அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் ...
Labels:
சப்த மாதர்கள்
Feb
14
கருவின் வளர்ச்சி
Posted by
Anitha
comments (0)

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் வரப்பிரசாதம் ஆகும். மலடி, மலடி என்று இழிவாக பேசும் நிலை நீங்கி, ஒரு
பெண் ஒருகுழந்தையை பெற்றெடுக்கும்போது மறு ஜென்மம் எடுக்கிறாள்.
இயற்கையின் கொடையான தாய்மை ஏற்படும் காலம் பற்றி சித்தர்கள் பலர்
தெளிவாகக்கூறியுள்ளனர்
.
புதிதாக திருமணமான பெண்கள் கருத்தரிக்கும் காலம் பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டும்.
கருத்தரிக்கக்கூடிய காலம்
மாதவிலக்கு
சுழற்சி நடந்த 12 ...
Labels:
கருவின் வளர்ச்சி
,
கர்ப்ப காலம்