Nov
21

சிவவிரதங்கள்

  சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரணஅருளைப்பெறலாம். 1. சோமவார விரதம் - திங்கள் கிழமைகளில் இருப்பது 2. உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது 3. திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது 4. சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது 5. கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது 6. பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது 7. அஷ்டமி விரதம் ...
Nov
14

சுக‌ப் ‌பிரசவ‌ம் ஆக வ‌ழி

கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள்   உண்டு. அவற்றை 7ஆம் மாதத்தில் இருந்து செய்யலாம்.ஆனால்     கர்ப்பிணிகள் ஆசனப்  பயிற்சி செய்துதான் சுகப்பிரசவம்ஆகவேண்டியதில்லை கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி     படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு. முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின்   வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை    ஊன்றித்தான்  எழுந்திருக்க வேண்டும்.  ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும்.   ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி ...
Nov
14

கிழங்குகள் பட்டியல்

உருளைக்கிழங்கு மரவள்ளிக்கிழங்கு கருணைக்கிழங்கு சேப்பங்கிழங்கு இராசவள்ளிக்கிழங்கு - king jam வத்தாளை கிழங்கு - sweet potato பனங்கிழங்கு, பனை தாமரைக்கிழங்கு மோதவள்ளிக்கிழங்கு பீட்ரூட் கரட் முள்ளங்கி பனங்கிழங்கு கோகிலாக்கிழங்கு கொய்லாக்கிழங்கு அரோட்டுக்கிழங்கு - arrowroor சிகப்பு முள்ளங்கிக்கிழங்கு - turnip வெள்ளை முள்ளங்கிக்கிழங்கு - radish சோனை கிழங்கு கப்பை கிழங்கு   உருளைக்கிழங்கு நம் உடலில் அதிகமாய் உள்ள ...
Nov
14

கார்த்திகை தீபம்

  ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் ...
Nov
13

கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகைக்குப்பின் வரும் ஆறு நாட்கள் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் மற்ற தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே ...
Oct
30

ருத்ராட்சம் அள்ளித்தரும் பலன்கள்

            இந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங் களிலும் சைவம், வைணவம் என் றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகிய வை சிவ கோத்திரம். சனியை இரண் டு பக்கத்திலும் வைக்கலாம். செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன் றும் சைவக் கிரகங்கள், சைவக் கட வுள்கள் ஆகும். செவ்வாய் – முருகன், குரு – தட்சிணாமூர்த்தி, சூரியன் சிவனுக்குரியவர்கள். ...
Sep
8

காய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும்

உடலானது ஆரோக்கியமாக இருக்க சுவையாக சமைத்து உண்ணும் காய்கறிகளை நன்கு பார்த்து வாங்க வேண்டும். அவ்வாறு சமைக்க பயன்படும் காய்கறிகளை சிலருக்கு எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று இன்னும் தெரியாது. ஏனோ தானோவென்று வாங்கிய பின், என்னை ஏமாற்றிவிட்டான் என்று புலம்புவதே பலரது நிலைமை. மேலும் முற்றல் இல்லாமல் பிஞ்சாக இருந்தால் சமையலானது சுவையாக இருக்கும். எனவே சுவையான சமையல் செய்ய நல்ல காய்கறிகளை வாங்க வேண்டும். அதற்கு சில ...