Jun
30
தாய்பாலின் அதிசயங்கள்.
Posted by
Anitha
comments (0)

தாய்பால்
. பிறந்த குழந்தைக்கு இயற்கையான உணவு, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புக் கவசம் தாய்பால் .தாய்ப்பால் தாய்க்கும், குழந்தைக்கும் இறைவன் தந்த வரப்பிரசாதம்!
தாய்பால் கொடுக்கும் ஒரு தாய்க்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை பால் சுரக்கிறது.குழந்தை பாலை உறிஞ்சும்போதுபிட்யூட்டரி சுரப்பி, `ஆக்சிடோசின்’,
`புரோலாக்டின்’ ஆகியவற்றை உற்பத்திசெய்கிறது, பால் உற்பத்தியைத்
தூண்டுகிறது.ரத்தத்தில் ...
Labels:
தாய்ப்பால்
Jun
29
நவக்கிரக கோவில்கள்
Posted by
Anitha
comments (0)

நலம் அருளும் நவக்கிரக நாயகர்கள் தனிக் கோயில் கொண்டு அருளும் நவக்கிரக பரிகார திருத்தலங்கள்
நவக்கிரக நாயகர்கள் வழிபட்டு தம் பாவங்கள் தீர்த்த "திருமங்கலக்குடி"
நவக்கிரக வழிபாட்டில் முதலில் வணங்கப்பட வேண்டிய
தலம் " திருமங்கலக்குடி ". இத் தலம் சூரியனார் கோவில் அருகில்
அமைந்துள்ளது. மூலாவராக " பிராணவரதேஸ்வரரும்". அம்பாளாக " மங்கள நாயகியும் "
அருள் புரியும் இத் திருத் தலம், மங்கலக்குடி, ...
Labels:
நவக்கிரக கோவில்கள்